• முகப்பு
  • tamilnadu
  • தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசுக் கப்பல் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசுக் கப்பல் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், துறைமுகம் - விசாகப்பட்டினம் - புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்கள் பயணம் என 2 பேக்கேஜ்களில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்பட உள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended