செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து இன்று (14.07.2022) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, வர்த்தக சங்க பிரதிநிதிகள், ஒட்டல் சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்