• முகப்பு
  • குற்றம்
  • குமரி மாவட்டம் நாகர்கோயில் ஹோட்டல் பொங்கலில் பீங்கான் துண்டு.

குமரி மாவட்டம் நாகர்கோயில் ஹோட்டல் பொங்கலில் பீங்கான் துண்டு.

முகேஷ்

UPDATED: Mar 27, 2024, 10:08:58 AM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஹோட்டல் மஞ்சளில் காலை சுமார் 8. 45 மணி நிமிடம் அளவில் சிங்காரம் என்ற நபர் பொங்கல் வாங்க சென்றுள்ளார் 

பொங்கலை பார்சல் வாங்கிய நபர் உடன் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்த பொங்கலை கொடுத்துள்ளார்.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

பொங்கலை பிரித்து சாப்பிட்ட பணியாளர்களுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்துள்ளது

5 சென்டிமீட்டர் அளவுள்ள பீங்கான் இருந்துள்ளது இதைக்கண்டு அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்

இதை கவனிக்காமல் ஒருவேளை சாப்பிட்டு இருந்தால் அந்த நபர் இப்பொழுது மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பார்..

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் சிங்காரவேலு  நம்மிடம் புகார் தெரிவித்தார்.

இன்னும் அதே பொங்கலில் எத்தனை உடைந்த பீங்கான் துண்டுகள் உள்ளது என்பதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து உண்மை எனும் தெரியும் பட்சத்தில் அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

VIDEOS

RELATED NEWS

Recommended