• முகப்பு
  • crime
  • கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு ?

கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சீனர்களுக்கு விசாவாங்கி தர ரூபாய் 50 லட்சம்லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதற்காக லஞ்சம்பெற்றதாக புகார் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாகசோதனை நடந்து வருகிறது. செய்தியாளர்: க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended