போலீசிடம் இருந்து தப்பி காரில் சிக்கி உயிரிழந்த கஞ்சா வியாபாரி சிசிடிவி வீடியோ
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
போலீசில் தப்பி காரில் சிக்கிய கஞ்சா வியாபாரி!
திண்டுக்கல் மாவட்டம் எல்லப்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி(35) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது போலீசிடமிருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்திலிருந்து குதித்து ஓடிய பொன்னுச்சாமி, எதிர் திசையில் வந்த காரை கவனிக்காமல் மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செய்தியாளர் பாஸ்கர்