அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக மனு.
முகேஷ்
UPDATED: May 18, 2023, 11:53:12 AM
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகளை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
இன்று 18.5.2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி சார்பாக மாவட்டத் தலைவர் ராஜன் தலைமையில் புகார் மனு கொடுத்தனர்.
மாநில நிர்வாகிகள் சங்கர் ஈசான சிவம் ராஜா சாமிகள் பொதுச் செயலாளர் தில்லைநாதன் மாவட்ட அமைப்பு செயலாளர் அம்பிளி கண்ணன் துணைத் தலைவர் ராஜா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் F.சோபி பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.