• முகப்பு
  • tamilnadu
  • கோவையில் ஆறு நாட்களாக நடந்த, 'இன்டெக் - 2022' தொழில் கண்காட்சியில், 1,200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்!

கோவையில் ஆறு நாட்களாக நடந்த, 'இன்டெக் - 2022' தொழில் கண்காட்சியில், 1,200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கோவையில் ஆறு நாட்களாக நடந்த, 'இன்டெக் - 2022' தொழில் கண்காட்சியில், 1,200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். கோவை 'கொடிசியா' கண்காட்சி அரங்கில், சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி இன்டெக் - 2022 கடந்த 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது.கண்காட்சியில், 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் 488 தொழில் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended