• முகப்பு
  • crime
  • திருவண்ணாமலையில் வடமாநிலத்தவரின் அராஜகம்.

திருவண்ணாமலையில் வடமாநிலத்தவரின் அராஜகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலையை சார்ந்த ஷேக் ஆதம் இவர் TNSTC ல் பணிபுரிபவர் இவருக்கு சொந்தமான இருச்சக்கர வாகனம்( TN02H8573 ) திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்டீல் கடையில் பணிப்பரியும் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த இளைஞர்கள் தெறியாமல் எடுத்து வந்துவிட்டனர். இதனை சிசிடிவி யில் பார்த்த ஷேக் மற்றும் அவரது மகன் ஆஷிக் என்பவர் சம்பத்தப்பட்ட கடைக்குச் சென்று அந்த வடமாநில இளைஞர்களை விசாரித்தப்போது திமிராக பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர் அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளார் , உடனே அங்குப் பணிப்புரியம் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாகன உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரித்ததில் ஓரே மாதிரியான வாகனம் என்பதால் மாற்றி எடுத்து வந்துவிட்டதாக அந்த ஸ்டீல் கடையின் உரிமையாளர் காவல்துறையினரிடம் பதிலளித்துள்ளார். மேலும் இரும்பு கம்பியால் தாக்கியது குறித்து விசாரித்து வருகி்ன்றனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

RELATED NEWS

Recommended