• முகப்பு
  • district
  • அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் பிரதமர் மோடி, சமீபத்தில், ஒன்னரை ஆண்டுகளில், 10 லட்சம் இளைஞர்களுக்கு, ராணுவத்தில் குறுகிய கால சேவை செய்ய வாய்ப்பளிக்கும் அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்தார். நாடு தழுவிய அளவில், இது மோடியின் ஏமாற்று வேலை என எதிர்ப்பு தெரிவித்து இதனையடுத்து, நாடு முழுவதும் அங்காங்கே, இத்திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடிக்க தொடங்கியது. இதன் ஒருபகுதியாக, தலைமை அஞ்சலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் மாநகராட்சி துணை மேயர் சு ப தமிழழகன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டீ ஆர் லோகநாதன், மாநகர தலைவர் மீர்ஷாவூதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended