• முகப்பு
  • tamilnadu
  • அகில பாரத இந்து மகாசபா தேசிய துணைத் தலைவரும் மாநில தலைவருமான பாலசுப்ரமணியன்  கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்...

அகில பாரத இந்து மகாசபா தேசிய துணைத் தலைவரும் மாநில தலைவருமான பாலசுப்ரமணியன்  கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : அகில பாரத இந்து மகா சபா தேசிய துணைத் தலைவரும் மாநில தலைவருமான பாலசுப்ரமணியன் கைது செய்ததை கண்டித்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும்  அகில பாரத இந்து மகா சபா திருவாரூர் மாவட்டம்  சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில பாரத இந்து மகா சபா திருவாரூர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீராம் மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் மாவட்ட அமைப்பு செயலாளர் ஆனந்தன் மற்றும் திருவாரூர் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news,breaking news thiruvarur,Latest thiruvarur news

VIDEOS

RELATED NEWS

Recommended