அதிமுக அலுவலக விவகாரம் - தனிப்படை அமைப்பு!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைப்பு.
அதிமுக அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்.
அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு.
மோதலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைப்பு.
செய்தியாளர் பாஸ்கர்.