போதை ஆயுத தாக்குதல் ஒரு பார்வை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 14, 2023, 6:20:00 AM
போதை எனும் ஆயுதம் ஒரு தேசத்தை அல்லது ஒர் சமூதாயத்தை அல்லது தனி நபரை திட்டமிட்டு நசுக்கி விட
ஏவப்படுகின்ற ஆயுதமே போதைப் பொருளாகும்.
போதை எனும் ஆயுதம் மனித வாழ்க்கையை மட்டுமல்லாது தனி மனித கெளவரவம் அந்தஸ்த்து பணம் போன்றவற்றை அழிப்பது மட்டுமல்லாது உயிரையும் காவு கொள்கின்றது.
எனவே இதனை ஒவ்வொரு மனிதர்களும் உனர்ந்து அவர்தம் உள்ளத்தில் நல்ல சிந்தனைகளை
வளர்த்து தீய வழிகளில் செல்லாமலும் போதை பாவனை தொடர்பாக
விழிப்புடனும் இருத்தல்
வேண்டும்.
ஆம் ஆயுதம் கொன்டு தாக்கினால் அன்றே அழிவு சம்பவித்து விடும் ஆனால் போதையின் தாக்குதலில் ஏற்படும் பாதிப்பு தலைமுறை தான்டியும் பாதிக்கும் அது பொருளாதாரம்
கெளவரவம் கண்னியம்
என அனைத்தையும் சேர்த்தே பாதிக்கும்.
சுய முன்னேற்றம் கல்வி பொருளாதாரம் குடும்ப வாழ்வு என அனைத்தையும் ஆட்டம் கான வைக்கும்
மனித குல விரோதிதான் போதைப்
பழக்கம் அது மட்டுமல்லாது நமது தேசத்தின் மீது எதிரி நாட்டு அரசுகளால் திட்டமிட்டு நம்மீது நடத்தும் தாக்குதலாகவும் இதை அனுக வேண்டியுள்ளது என்பதை மருப்பதற்கில்லை.
அத்தகைய கொடூர பழக்கத்தை மனித
மணங்களில் இருந்து அகற்ற வேண்டியது நம் அனைவரின் கட்டாய கடமையாகும் நம் மக்களையும் நமது
தேசத்தையும் காக்க வேண்டியது தேசப் பக்தர்களான நம் அனைவரின் மீதும் கொண்ட கடமையாகும் தேசம் காக்கும் இந்தப்பணியில் இனைந்து செயல் பட உங்களையும் அண்புடன் வேண்டுகின்றது.
தி கிரேட் இந்தியா நியூஸ்.
செய்தியாளர் கார்மேகம்.