முஸ்லிம் மக்களுக்கு முத்தான அறிவிப்பு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இஸ்லாமிய மாதத்தின் படி துல்ஹஜ்மாதம் மட்டுமே புனிதப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
சிறு பான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியாதாவது, தமிழ் நாட்டில் இருந்து இந்த ஆண்டு 1,500 பேர் ஹஜ்பயணம் செல்ல உள்ளனர்.
அவர்களுக்கு தமிழ் நாடு அரசுசார்பில் ரூபாய் 10 கோடி ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளது.
மக்கள்தொகை அடிப் படையில் 1,500 பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர் என்றார்.
ஹஜ்பயணம் கேரளாவில் இருந்து தொடங்கும் என்றும் பயணத்திற்கான உணவு, இருப்பிடச் செலவை அரசே ஏற்கும். உலமாக்க நலவாரியத்தில் பதிவுசெய்த உறுப்பினர்களுக்கு மிதி வண்டி வழங்கப்படும்.
ஓய்வுபெற்ற உலமாக்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் மானியத்தில் இரு சக்கரவாகனம் வழங்கப் படும் என்று கூறினார்
செய்தியாளர்
பா. கணேசன்