மின்சாரம் தாக்கி 80 வயது முதியவர் பலி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை வியாசர்பாடி பிவி காலனியில் துரைராஜ் என்ற 80 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர், வீட்டில் இருந்த மோட்டார் 'சுவிட்ச்சை ஆன்' செய்தபோது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended