- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஈரோட்டில் 40 வது வணிகர் தின மாநில மாநாடு.
ஈரோட்டில் 40 வது வணிகர் தின மாநில மாநாடு.
முகேஷ்
UPDATED: May 9, 2023, 12:19:48 PM
ஈரோடு : கடந்த 5.5. 2023 அன்று ஈரோட்டில் வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற 40 வது வணிகர் தின மாநில மாநாட்டில் குன்னூர் வியாபாரிகள் பொது நல சங்கத்தின் தலைவரும்,
நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் R.பரமேஸ்வரன் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அயராது தொடர்ந்து உழைத்து வருவதற்காக வ.உ.சிதம்பரனார் விருது நான்கு அமைச்சர்களால் வழங்கப்பட்டது.