- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஓடும் ரயிலில் 350 கிலோ சுறா துடுப்புகள் பறிமுல்.
ஓடும் ரயிலில் 350 கிலோ சுறா துடுப்புகள் பறிமுல்.
கார்மேகம்
UPDATED: May 13, 2023, 8:18:55 AM
சென்னையிலிருந்து இராமநாதபுரம் வந்த ரயிலில் தடை செய்யப்பட்ட சுறா துடுப்புகள் கடத்தி வரப்படுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை தொடர்ந்து,
அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 350 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட சுறா துடுப்புடன் 2 நபர்களை கைது செய்து இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.