ஓடும் ரயிலில் 350 கிலோ சுறா துடுப்புகள் பறிமுல்.

கார்மேகம்

UPDATED: May 13, 2023, 8:18:55 AM

சென்னையிலிருந்து இராமநாதபுரம் வந்த ரயிலில் தடை செய்யப்பட்ட சுறா துடுப்புகள் கடத்தி வரப்படுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை  தொடர்ந்து,

அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 350 கிலோ எடை  கொண்ட தடை செய்யப்பட்ட சுறா துடுப்புடன் 2 நபர்களை கைது செய்து இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended