• முகப்பு
  • india
  • பாகிஸ்தான் சிறையில் 5 ஆண்டுகளாக இருந்த 20 இந்திய மீனவர்கள்?

பாகிஸ்தான் சிறையில் 5 ஆண்டுகளாக இருந்த 20 இந்திய மீனவர்கள்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

2018ம் ஆண்டு பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் வாகா எல்லைக்கு சென்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended