• முகப்பு
  • சென்னை
  • சென்னை மாநகராட்சி 147 வது வார்டு பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்.

சென்னை மாநகராட்சி 147 வது வார்டு பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்.

சுந்தர்

UPDATED: Jun 2, 2024, 12:14:34 PM

தமிழ் நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் 𝐓.𝐑.பாலு.𝐌𝐏. அவர்களின் அறிவுறுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். 𝐁𝐀.,𝐋𝐋𝐁.அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் காரம்பாக்கம் க.கணபதி.MLA

MGR பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வேண்டுகோளின் படியும் மண்டலம் 11, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் திரு. நொளம்பூர் வே.ராஜன். M.A,MC மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் 11வது மண்டல குழு தலைவர் அவர்கள் ஆலோசனையின் படியும், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 11 வளசரவாக்கம் 147 வது வார்டுக்கு உட்பட்ட கார்த்திகேயன் நகர் சொக்கநாதன் தெரு, ருக்மணி நகர் 3வது தெரு மற்றும் ஆலப்பாக்கம் மகாலட்சுமி அவென்யூ ஆகிய தெருக்களில் புதியதாக போடப்படும் தார் சாலையினை  

எஸ்.ஜி.மாதவன்.Ex.Mc, 147 வது வட்டச் செயலாளர் மேனாள் கவுன்சிலர் அவர்களை அவரது துணைவியார்  M.ரமணிமாதவன். MC 147 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்வி நிலை குழு உறுப்பினர் இன்று ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் AE அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்... உடன் மாவட்ட பிரதிநிதி க.பிருந்தாவனன்  கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended