• முகப்பு
  • சென்னை
  • சென்னையில் ஏழு மண்டலங்களில்  இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் ?

சென்னையில் ஏழு மண்டலங்களில்  இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் ?

அஜித் குமார்

UPDATED: Apr 25, 2024, 7:38:20 PM

பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

சென்னை குடிநீர் வாரியம் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் இன்று இரவு 9 மணி முதல் 27ஆம் தேதி இரவு 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து  வைத்துக்கொள்ளவும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் - குடிநீர் வாரியம்

 

  • 9

VIDEOS

Recommended