1700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Irshad Rahumathulla

UPDATED: Jul 9, 2024, 1:26:33 PM

தோட்டத் தொழிலாளர்களுக்கு வருத்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 1700/= ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் கொழும்பில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேலனத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended