மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.

Bala

UPDATED: Jun 17, 2024, 6:17:12 AM

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து.

மேற்கு வங்கம் ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன. 

விபத்துப் பகுதிக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

 

VIDEOS

Recommended