விஷ சாராய விவகாரம் அதிகரிக்கிறது பலி எண்ணிக்கை.

கோபி பிரசாந்த்

UPDATED: Jun 21, 2024, 4:30:00 AM

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி பலியானவரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும் , ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல கவலைக்கிடமாக உள்ள சூழலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

VIDEOS

Recommended