பராமரிப்பு பணி‌ காரணமாக ராமநாதபுரம்‌ ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

கார்மேகம்

UPDATED: Jun 17, 2024, 10:18:54 AM

பராமரிப்பு பணிகாரணமாக ராமநாதபுரம் ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மின்சாரம் நிறுத்தப்படும் ரெகுநாதபுரம் மற்றும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ரெகுநாதபுரம் தெற்கு காட்டூர் தெற்கு வாணி வீதி படை வெட்டி வலசை பூஜாரி வலசை ராமன் வலசை கும்பரம் இருட்டூரணி வெள்ளரி ஓடை சேது நகர் காரான் முத்துப் பேட்டை பெரிய பட்டணம் தினைக்கும் வள்ளிமாடன்வலசை வண்ணாங்குண்டு பத்திராதரவை நயினாமரைக்கான் சேதுநகர் பிச்சாவலசை உத்தரவை தாதனேந்தல் ஆகிய பகுதிகள் 

ஆர்.எஸ். மடை . துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான அரண்மனை வடக்குத் தெரு நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள் முதுனால் ரோடு சூரன்கோட்டை இடையர்வலசை சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள்

சாலைத்தெரு ரோமன் சர்ச் பெரிய பஜார் மார்கெட் யானைக்கால் வீதி கே.கே.நகர் பெரியகருப்பன் நகர் கோட்டைமேடு சிங்காரதோப்பு பெரியார்நகர் லாந்தை அச்சுந்தன்வயல் நொச்சியூரணி பயோனியர் மருத்துவமனை அதனை சுற்றிய பகுதிகள்

எட்டிவயல் ஆதம் நகர் ஆயுதப்படை குடியிருப்பு பட்டினம் காத்தான் கழுகூரணி சாத்தான்குளம் போக்குவரத்து நகர் கடம்பா நகர் ஆகிய பகுதிகளிலும்

நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் இந்த தகவலை ராமநாதபுரம் நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். 

 

VIDEOS

Recommended