• முகப்பு
  • குற்றம்
  • தொழில் போட்டி காரணமாக மேளம் அடிக்கும் இளைஞரை மின் மயானத்திலே வெட்டி படுகொலை

தொழில் போட்டி காரணமாக மேளம் அடிக்கும் இளைஞரை மின் மயானத்திலே வெட்டி படுகொலை

சுரேஷ் பாபு

UPDATED: Jul 6, 2024, 6:14:33 AM

Latest Thiruvallur District News

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருமழிசை பிரியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் மேளம் அடிக்கும் தொழிலாளி நாகராஜ்( 30) இவர் திருமழிசை பகுதியில் உள்ள மின் மயானத்தில் காவல்சேரி பகுதியைச் சேர்ந்த இறந்த ஆண் செடலத்தை எரியூட்டுவதற்காக அவர் உட்பட 3 பேர் பணிகளை மேற்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் நாகராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர் அதில் நாகராஜி மயானத்திலே உயிரிழந்தார்.

Latest Crime News

நாகராஜ் வெட்டுவதை தடுக்க வந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரையும் வெட்டி தலைமறைவானது.

இதில் படுகாயம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தத்தனர்.

Latest tamil crime news

இதில் தலைமருவாக இருந்த முக்கிய குற்றவாளி திருமதி பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற அப்பு என்பவரை வெல்லவேடு போலீசார் கைது செய்தனர்.

மேலும் இருவரை தேடி வருகின்றனர்  மயானத்தில் இறந்தவர் உடலை எரி ஊட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்த இளைஞரை வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் திருமழிசை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended