• முகப்பு
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம் அறிவிப்பு.

தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம் அறிவிப்பு.

கோபிநாத்

UPDATED: Jul 26, 2024, 2:34:55 PM

பட்ஜெட் 2024

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. 

மார்க்சிஸ்ட்

தொடர்ந்து, மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended