• முகப்பு
  • இலங்கை
  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இன்று நினைவு அஞ்சலிகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இன்று நினைவு அஞ்சலிகள்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 18, 2024, 11:02:24 AM

வருடா வருடம் மே மாதம் முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்து உலகம் எங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் நினைவு அஞ்சலி நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

original/img-20240518-wa0136
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இன்று நினைவு அஞ்சலிகள் இடம் பெற்றது.

குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலினை நினைவுபடுத்தும்l வகையிலேயே இந்த நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

original/img-20240518-wa0129
இன்று முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் டெலோ அமைப்பின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு நினைவு சுடரினை ஏற்றி வைத்தார்.

 இதே வேளை கொழும்பு வெள் ளவத்த கடற்கரை பகுதியில் இன்றைய தினம் நினைவு தின நிகழ்வுகள் இடம் பெற்றது. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்ற இந்த நினைவேந்தலில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களை காவல்துறையினர் தடுத்ததாகவும் அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended