• முகப்பு
  • இலங்கை
  • பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 14, 2024, 2:02:14 PM

கொழும்பு  மெகசின்  சிறைச்சாலையில் த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்  இன்று பார்வை யிட்டார்.

 இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள செல்வநாயகம்,ஆனந்தவர்ணன், தம்பு குணசேகரம் செ.சுதாகரன் ஆகையோடது நலன் தொடர்பிலும் கலந்துரையாடியதாக ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

 

VIDEOS

Recommended