• முகப்பு
  • இலங்கை
  • பொது கவுன்சில் மாநாட்டிற்கான தூதுக்குழுவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

பொது கவுன்சில் மாநாட்டிற்கான தூதுக்குழுவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 22, 2024, 7:23:35 AM

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை தூதுக்குழுவினருக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு 2024 அக்டோபர் 24 முதல் 26 வரை சமோவாவின் அபியாவில் "சவால்களை சந்திக்கக்கூடிய  ஒரு அர்த்தமுள்ள காமன்வெல்த்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற உள்ளது.

original/whatsapp-image-2024-10-22-at-12
அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

original/whatsapp-image-2024-10-18-at-13

VIDEOS

Recommended