• முகப்பு
  • இலங்கை
  • கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து

கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து

ராமு தனராஜா

UPDATED: Sep 11, 2024, 7:38:00 AM

பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

original/img-20240901-wa0070
சிகிச்சை பெற்று வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து இன்று ( 11) காலை 10 .30 . மணியளவில் இடம்பெற்றுள்ளது .விபத்தை தொடர்ந்து காரின் சாரதியை பதுளை போக்குவரத்து பொலிஸார்.  

கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended