• முகப்பு
  • அரசியல்
  • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழா.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழா.

ஜெயராமன்

UPDATED: May 7, 2024, 5:35:02 AM

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது

அதில் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் மாநில இளைஞரணி செயலாளர் ப.த ஆசைதம்பி அவர்களின் அறிவுறுத்தல் படியும் மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன் அவர்களின் ஒப்புதலுடனும் திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது.

அதன் அடுத்தபடியாக திருவாரூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் கழக கொடியை மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் ஆரூர் சீனிவாசன் அவர்கள் ஏற்றி வைத்தார் திருவாரூர் நகரத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவாச்சிலிக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் திருவாரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

  • 2

VIDEOS

Recommended