ஈரான் அதிபர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்.

Bala

UPDATED: May 20, 2024, 7:28:05 AM

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இப்ராஹிம் ரைசியின் மறைவால் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரைசியின் பங்களிப்பு நினைவு கூறப்படும் என்ற பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended