• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக சங்கராபுரம் பகுதியில் மணி நதியில் வெள்ளப்பெருக்கு.

தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக சங்கராபுரம் பகுதியில் மணி நதியில் வெள்ளப்பெருக்கு.

கோபி பிரசாந்த்

UPDATED: Jun 14, 2024, 5:29:59 AM

சங்கராபுரம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனத்த மழையால் அப்பகுதியில் உள்ள ஏறி, குளம், குட்டைகள் போன்ற நீரோட்டபகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக பூட்டை,சங்கராபுரம், பொய்குணம், தேவபாண்டலம் ஆகிய கிராம ஏரிகளுக்கு நீர் வரத்து காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதில் பூட்டை ஏரி முழு கொள்ளளவும், சங்கராபுரம் மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கி உள்ளனர்.

இந்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

VIDEOS

Recommended