கும்பகோணத்தில் புதிய பேருந்து நிழற்குடையை மாற்றுத்திறனாளி மாணவன் திறந்து வைத்தார்.

ரமேஷ்

UPDATED: Jul 17, 2024, 8:37:34 AM

Latest Kumbakonam District News

கும்பகோணத்தில் 6 வது வார்டு அரசு ஆடவர் கலைக்கல்லூரி சாலையில் புதிதாக பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கலந்துகொண்டு வாய் பேச முடியாத மன வளர்ச்சி குன்றிய மாணவன் ரிப்பன் வெட்டி பேருந்து நிழற்குடை திறந்து வைத்தார்.

Dmk News

துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், 6 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பார்த்திபன், வார்டு செயலாளர் அசோகன், மண்டல குழு தலைவர் ஆசைத்தம்பி, மாமன்ற உறுப்பினர்கள் ஆனந்தராமன், முருகன், செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended