• முகப்பு
  • குற்றம்
  • ஆற்காட்டில் கஞ்சா வியாபாரம், காட்டன் சூதாட்டம் வாலிபர்கள் கைது.

ஆற்காட்டில் கஞ்சா வியாபாரம், காட்டன் சூதாட்டம் வாலிபர்கள் கைது.

பரணி

UPDATED: May 20, 2024, 12:57:59 PM

ஆற்காடு அடுத்த கண்ணமங்கலம் கூட்டுரோடு அருகே கஞ்சா வியாபாரம், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் கைது.

இராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்கா ணிப்பாளர் கிரண் சுருதி உத்தரவின் பேரில் ஆற் காடு நகர காவல் நிலைய ஆய்-வாளர் சசிகு மார் ,உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமை யில் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்த போது கண்ணமங்கலம் கூட் ரோடு அருகே உள்ள தனி யார் பள்ளியின் பின்புறம் சந்தேகம் படும் விதமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.

அவரை விசாரித்த போது பிரபு(29) அவர் பையில் வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனை-யில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது.

அவரிடம் இருந்த 1 கிலோக்கு மேற்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப் பட்ட பிரபுவின் மீது இரண்டு வழக்குகள் நிலு வையில் உள்ளது குறிப்-பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடு பட்டிருந்த கோகுலகிருஷ்ணன் (40) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended