நெல்லையில் வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை

முகேஷ்

UPDATED: May 21, 2024, 5:52:50 AM

நெல்லை மாவட்டம் பாளை KTC நகர் வைர மாளிகை ஹோட்டல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்

வெட்டி கொலை செய்யப்பட்ட நபர் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு வாகைகுளம் பகுதியை சார்ந்த தீபக் ராஜன் என தெரியவந்துள்ளது

மேலும் போலீசார் இந்த கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended