• முகப்பு
  • குற்றம்
  • வாக்காளர் அட்டைகளை விநியோகித்த தபால் ஊழியர் மீது தாக்குதல் ; ஒருவர் கைது

வாக்காளர் அட்டைகளை விநியோகித்த தபால் ஊழியர் மீது தாக்குதல் ; ஒருவர் கைது

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 9, 2024, 1:08:44 AM

வாக்காளர் அட்டைகளை விநியோகம் செய்த, களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரைத் தாக்கிய நபரை, களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், களுத்துறை ஜாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

original/img-20240902-wa0045
தற்சமயம், தபால் நிலைய ஊழியர் வைத்தியசாலையில் அனுமதியாகும் படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 வாய்ப் பேச்சி முற்றிய நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொ
லிஸார் தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended