• முகப்பு
  • தமிழ்நாடு
  • இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்த உடன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்த உடன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

Admin

UPDATED: Apr 16, 2024, 6:31:55 PM

இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் எதிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.

பிரச்சாரம் முடிந்த உடன் மாலை 6 மணிக்கு மேல் வெளியூரிலிருந்து வந்த நபர்கள் வெளியேற வேண்டாம் 

ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

  • 5

VIDEOS

Recommended