• முகப்பு
  • இலங்கை
  • பெண்கள் பிரிவான வை.டப்லியூ. எம்.ஏ.இன் அங்குரார்ப்பண நிகழ்வு

பெண்கள் பிரிவான வை.டப்லியூ. எம்.ஏ.இன் அங்குரார்ப்பண நிகழ்வு

பாரா தாஹீர்

UPDATED: Jul 16, 2024, 5:43:28 AM

கேகாலை மாவட்டத்தின் உயன்வத்தை வை.எம்.எம்.ஏ.இன் பெண்கள் பிரிவான வை.டப்லியூ. எம்.ஏ.இன் அங்குராப்பண நிகழ்வும்,வை.எம். எம்.ஏ ஏற்பாட்டில் நடைபெற்றது.

original/inshot_20240716_110319363

இதுனோடு நிறைவு செய்யப்பட்ட,பெண்களுக்கான தையல் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், உயன்வத்தை வை.எம் .எம் ஏ தலைவர் எம். எஸ். எம். தாரிக்  தலைமையில் மஸ்ஜிதுல் நூர் மத்ரஸா மண்டபத்தில் நடை பெற்றது .

 இதில் பிரதம அதிதியாக கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் வை.எம்.எம்.ஏ பணிப்பாளர் எம்.ஏ.கே.லுக்மான், சிறப்பு அதிதியாக அல் ஜலால் பாடசாலை அதிபரும்,மாவனல்லை வை.எம். எம்.ஏ தலைவருமான ஏ.கே.எம்.பைஸல்  மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதில் தெரிவு செய்யப்பட்ட வை.டப்லியூ. எம். ஏ.நிர்வாக குழுவினர் வருமாறு:

தலைவி:ஏ.எஸ்.சம்சுன்நிஸா.

செயலாளர் :ஏ.ஜி.எப்.ஹுமதா

பொருளாளர்:எம்.எம்.எப்.சபீக்கா

உபதலைவி:எம். என்.ஹப்ஸா

உபசெயலாளர்:எம். ஐ.எப். சஹ்லா

உப பொருளாளர் எம். ஆர்.எப்.ரமீஸா.

அங்கத்தவர்கள் எம்.டி.எப்.சைனப்,எம்.யூ.இஸட். எப்.ஜமீலா,எம். என்.எப்.நிஸா,எம்.என்.எப்.சுப்ரா,எம்.என்.எப்.நிஸ்பா,எம்.எஸ் எப்.நிஸ்பா,எம். எஸ்.எப்.ரிஸ்னா,எம்.எஸ்.எப். ரிஹானா,திருமதி மிஹ்ருன்நிஸா,எம்.எஸ்.எப்.சம்ஹா ஆகியோர்.

 

VIDEOS

Recommended