• முகப்பு
  • இலங்கை
  • அனைத்து மதத்தினருக்கும் மனிதாபிமானத்திற் கேற்ப "என்றும் இலங்கை" நிவாரணப் பணி

அனைத்து மதத்தினருக்கும் மனிதாபிமானத்திற் கேற்ப "என்றும் இலங்கை" நிவாரணப் பணி

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 19, 2024, 8:09:15 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக, பாகிஸ்தான் உயர்தூதுவராலயத்தில் இருந்து மதிய உணவு வழங்கும் நிகழ்வு கொட்டிகாவத்தை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு முஸ்லிம் முற்போக்கு சங்கத்தின் உறுப்பினர்கள், முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களான கலீலுர் ரஹ்மான், முஸம்மில், காதர் மற்றும் பாகிஸ்தான் தூதுவரின் வேண்டுகோளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

original/img-20241018-wa0349
பாகிஸ்தான் தூதுவரின் இந்த உதவிக்குறிப்பின் மூலம், அனைத்து மதத்தினருக்கும் மனிதாபிமானத்திற் கேற்ப "என்றும் இலங்கை" உணர்வுடன் ஒன்றிணைந்து உதவுவதின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.



 

 

VIDEOS

Recommended