தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த்.
கோபிநாத்
UPDATED: Mar 19, 2024, 1:46:21 PM
தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Also Watch : ரோட் ஷோ கோவையில் மக்கள் வெள்ளத்தில் மோடி
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்பமனு வாங்குவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தலைமறைவு.
தேமுதிக கேட்கும் தொகுதிகளை அதிமுக, பாஜக கொடுக்க முன் வராததால் தொடர்ந்து கூட்டணி உறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது.
Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?