• முகப்பு
  • அரசியல்
  • தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த்.

தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த்.

கோபிநாத்

UPDATED: Mar 19, 2024, 1:46:21 PM

தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Also Read : திருப்பூர் பல்லடம் கள்ளக் கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை கொலையாளியை சுட்டு பிடித்தனர்

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Also Watch : ரோட் ஷோ கோவையில் மக்கள் வெள்ளத்தில் மோடி

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்பமனு வாங்குவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தலைமறைவு.

தேமுதிக கேட்கும் தொகுதிகளை அதிமுக, பாஜக கொடுக்க முன் வராததால் தொடர்ந்து கூட்டணி உறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

VIDEOS

RELATED NEWS

Recommended