உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?
குமரி ஒற்றன்
UPDATED: Mar 14, 2024, 8:20:53 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் PWE ஆய்வாளராக உள்ள பிரவீனா உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக திகழும் லூலு தேவ ஜமீலாவை சீருடையில் சென்று நட்பு பாராட்டி உள்ளது குமரி மாவட்ட காவல்துறை மீது மக்களுக்கு இருந்த மரியாதையை குறைக்கும் விதமாக உள்ளது
Also Read : குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை.
காவல்துறை மேலதிகாரிகள் உடனடியாக இந்த சம்பவத்தில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்
இந்த லூ லூ தேவ ஜமீலா என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யுரை சேர்ந்தவர்
இவர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அங்கே இருந்து கொண்டு இணையதளம் வழியாக பாலியல் தொழில் செய்து வருகிறார் மற்றும் சமூக சீரழிவுகளுக்கு காரணமாக இருந்து வருகிறார்.
இவர் மீது பல பாலியல் மற்றும் சமூக சீரழிவு வழக்குகள் நிறுவையில் உள்ளன அனைத்து விமான நிலையங்களிலும் இவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது
Also Read : புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்
அப்படிப்பட்ட குற்றவாளியுடன் காவல்துறையினும் கண்ணியமிக்க அந்த காக்கி சட்டையுடன் சென்று அமர்ந்து விருந்தெறிந்து இருப்பது முகம் சுளிக்கும் விதமாக உள்ளது
குற்றவாளிக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் ஏதேனும் வழக்குகளில் அவரை விடுவித்துள்ளாரா என்பது குறித்தும் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீர விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கம், சமூக அலுவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.