சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தலைமறைவு.

பரணி

UPDATED: Mar 18, 2024, 7:24:05 PM

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி ஆற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Also Read : கூட்டம் கூட்டி உணவு வழங்கியது மற்றும் டோக்கன் வழங்கியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது புகார்.

விடுமுறை நாட்களில் அவரது வீட்டின் அருகே உள்ள தேவாலயத்துக்கு சென்று வருவது வழக்கம் கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேவாலயத்துக்கு சென்ற போது பாதிரியார் ரகுராஜ்குமார் வயது 54 என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்படதாக கூறபடுகிறது

Also Watch : திருச்சியில் திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு காஜாமலை விஜி தான் காரணமாக இருப்பார்

இது குறித்து வெளியே சொல்லகூடாது என மிரட்டல் விடுத்துள்ளார் இதனால் நீண்ட நாட்களாக சிறுமி மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர்

Also Read : யானைக்கு மதம் பிடிப்பது போல்  திமுகவுக்கு வெறி பிடித்து உள்ளது - அண்ணாமலை

அப்போது சிறுமி கூறியதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்  உடனடியாக அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Also Read : உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் மிதந்த புழுக்கள்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரகுராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள பாதிரியாரை தேடி வருகின்றனர்.

Also Read : 'ரோட் ஷோ' கோவையில் மக்கள் வெள்ளத்தில் மோடி

VIDEOS

RELATED NEWS

Recommended