யானைக்கு மதம் பிடிப்பது போல்  திமுகவுக்கு வெறி பிடித்து உள்ளது - அண்ணாமலை.

செல்வம்

UPDATED: Mar 17, 2024, 1:10:05 PM

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்ததற்கு திருப்பூரில் உள்ள நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்தார்,

தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

Also Read : பூந்தமல்லி அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி வேன் கிளீனர்.

நாட்டின் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் மக்களை சந்திப்பது ஜனநாயகம் சாலை வழியாக மக்களை சந்தித்து மக்களின் ஆசி வாங்குவதற்காக பிரதமர் வருகிறார் பொதுமக்கள் அனைவருமே உற்சாகத்தோடு பங்கேற்பார்கள் காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது நாலு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளோம் கோவையில் பிரதமர் சந்திப்பு நிகழ்வை தடுக்க திமுக தடை விதிக்க நினைக்கிறது 

Also Watch : திருச்சியில் திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு காஜாமலை விஜி தான் காரணமாக இருப்பார்.

எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டது வருகின்ற தேர்தலில் இது எதிரொலிக்கும்

வீட்டை விட்டு வெளியே வராதவர் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை புரிகிறார் அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையை குற்றம் சாட்டும் திமுக முதல்வரை தினமும் நகர்வலம் வர சொல்லலாமே  

Also Read : நாகை அருகே உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிள் கொண்டுவரப்பட்ட ரூ.1 1/2 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல்.

24 மணி நேரமும் பிரதமர் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்

எனவே பிரதமர் வருகையை தேர்தல் தேதியோடு ஒப்பிடுவது தோல்விக்கு எதிர்கட்சிகள் காரணத்தை இப்போதே தேடி விட்டதாக தெரிகிறது என்றார் பிரதமர் மக்களை தேடி வருகிறார் தற்போதைய நிலையில் அரசியல் மாறி உள்ளது

பி எம்ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள் ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர்.  

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

ஆ. ராசா 2 ஜி வழக்கு ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம் , ஆ.ராசா 2ஜி வழக்கில் கைதாவார்.

அதன் பிறகு நான் சொன்னதை வைத்து முடிச்சு போடாதீர்கள் தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம் தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார் விரைவில் திருப்பூருக்கு மோடி வருகை புரிவார் என எதிர்பார்க்கிறோம் இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது .

Also Read : தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பேட்டி - அண்ணாமலை மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி

VIDEOS

RELATED NEWS

Recommended