• முகப்பு
  • போக்சோ
  • போக்சோ வழக்கில் கைதாகி தப்பித்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு டீ மாஸ்டர் கைது.

போக்சோ வழக்கில் கைதாகி தப்பித்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு டீ மாஸ்டர் கைது.

முகேஷ்

UPDATED: Mar 7, 2024, 6:57:42 PM

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான வீரவநல்லூரை சேர்ந்த டீ மாஸ்டர் சிவகுமார் என்ற சுடலையாண்டி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்

Also Read  : நாசர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை - திமுக எம்எல்ஏ.

மருத்துவ பரிசோதனைக்காக நாகர்கோவிலுக்கு கொண்டு வந்த போது தப்பி ஓட்டம்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆந்திராவில் அவரை கைது செய்த போலீசார் சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read : ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.

VIDEOS

RELATED NEWS

Recommended