தினம் ஒரு திருக்குறள் 27-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 26, 2024, 7:07:34 PM

குறள் 181:

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

மு.வரதராசன் விளக்கம்:

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

கலைஞர் விளக்கம்:

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

English Couplet 181:

Though virtuous words his lips speak not, and all his deeds are ill.

If neighbour he defame not, there's good within him still.

Couplet Explanation:

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite".

Transliteration(Tamil to English):

aRangooRaan alla seyinum oruvan

puRangooRaan endral inidhu

VIDEOS

Recommended