பூந்தமல்லியில் சாலை நடுவே திடீரென பற்றி எரிந்த கார்.

சுந்தர்

UPDATED: Jul 20, 2024, 9:15:56 AM

Latest Chennai News Headlines 

வெள்ளை நிற கார் ஒன்று பூந்தமல்லி சாலையில் நடுவே சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது

உடனடியாக காரை சாலையிலே விட்டுவிட்டு ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி உள்ளார்

சில நிமிடங்களில் கார் கொழுந்துவிட்டு எரிந்தது.

Latest and Breaking Chennai News

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை அனைத்து  வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் முயன்று வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended