எரிபொருள் புகையிரதத்துடன் யானை மோதலால் விபத்து

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 18, 2024, 5:02:21 AM

ஹிங்குராங்கொடையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்துடன் இரண்டு காட்டு யானைகள் மோதி உயிரிழந்துள்ளன.

மூன்று டேங்க் கார்கள் மற்றும் பிற பெட்டிகளுடன் என்ஜின் தடம் புரண்டது.

original/whatsapp-image-2024-10-16-at-20
மட்டக்களப்பு புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.



 

VIDEOS

Recommended