சாமிமலை தோட்டத்தில் ஆண் சடலம் mee

கௌசல்யா

UPDATED: Feb 28, 2024, 3:29:44 PM

மஸ்கெலியா டஸ்பி சாமிமலை தோட்டத்தில் ஆண் சடலம்  மீட்கப்பட்டுள்ளது மஸ்கெலியா பொலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பொலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். 

Also Read.கல்முனை மாநகர சபையில் ஆன்லைன் மூலம் கொடுப்பனவுகள்

40 வயது உடைய குமாரவேல் சுப்பிரமணியம் இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இறந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அத்தோடு தற்கொலையா அல்லது கொலையா என பொலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Also Read.புதிய போலீஸ் மா அதிபராக தேசபாந்த் தென்னகோன் நியமனம்

குறித்த நபரின் வீட்டிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல உள்ள நிலையில் 

Also Read.பாராளுமன்ற தேர்தலில் ஒபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில்

இது தொடர்பான மேலும் விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended