ஆலங்கேனி ஶ்ரீ மஹா விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா

திருகோணமலை

UPDATED: Feb 25, 2024, 4:35:04 PM

திருக்கோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ள ஆலங்கேனி ஶ்ரீ மஹா விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா  நடைபெற்றது.இக் கோவில் திருவிழாவை ஒட்டி கிண்ணியா பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் பயிலும் மாணவரிடையே பேச்சு, கவிதை, கட்டுறை, நாடகம், நடனம் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன.

Also Read.ஆன்லைன் பாதுகாப்பு திட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் செயலமர்வு

 இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தார்.

Also Read.பெனடிக் வெஸ்லி பிரமாண்டமான கிரிக்கெட் போட்டி

அத்தோடு மேற்படி திருவிழாவை சிறப்பான முறையில் நடத்திய சைவக் குருமாரையும் கௌரவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended