தினம் ஒரு திருக்குறள் 01-03-2024

TGI

UPDATED: Feb 29, 2024, 6:26:43 PM

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

மு.வரதராசன் விளக்கம்:

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

Also Read : கேரளாவில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு இனிமேல் ஆப்பு.

சாலமன் பாப்பையா விளக்கம்:

குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?.

கலைஞர் விளக்கம்:

அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.

English Couplet 79:

Though every outward part complete, the body's fitly framed;

What good, when soul within, of love devoid, lies halt and maimed

Also Read : நான் பா.ஜ.க விற்கு செல்வேன் என கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் - செய்தியாளர்களிடம் கொந்தளித்த எம்பி திருநாவுக்கரசர்

Couplet Explanation:

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member

Transliteration(Tamil to English):

puRaththuRup pellaam evanseyyum yaakkai

akaththuRuppu anpi lavarkku

VIDEOS

RELATED NEWS

Recommended